கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்களுக்கு எதிர...
சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும்படி மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
நிரந்...
சென்னை முன்னாள் காவல் ஆணையரும், காவலர் வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபியுமான ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கே.விஸ்வநாதன் கோவை பொள்ளாச்சியைச் சேர்...
நகராட்சி கமிஷனர் அறையில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக ஆற்காடு நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 28 ஆவது வார்டு கவுன்சிலரான உதயகுமார், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்ப...
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் பொறுப்பு உ...
சென்னை பெருநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அருண், 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.
சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையரா...
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் ...